மீள
உன் சிறு உரசலில்
தொட்டால் சுருண்டுக்கொள்ளும் மரவட்டை பூச்சியாய் மனம்
மீளநேரம் ஆகிறதே
உன் தொடலில் என்றால்
அந்த சுகம் அறிந்துக் கொள்ள ஆசைதான்
மீளமுடியாது போனால்?
உன் சிறு உரசலில்
தொட்டால் சுருண்டுக்கொள்ளும் மரவட்டை பூச்சியாய் மனம்
மீளநேரம் ஆகிறதே
உன் தொடலில் என்றால்
அந்த சுகம் அறிந்துக் கொள்ள ஆசைதான்
மீளமுடியாது போனால்?