மீள

உன் சிறு உரசலில்

தொட்டால் சுருண்டுக்கொள்ளும் மரவட்டை பூச்சியாய் மனம்

மீளநேரம் ஆகிறதே

உன் தொடலில் என்றால்

அந்த சுகம் அறிந்துக் கொள்ள ஆசைதான்

மீளமுடியாது போனால்?

எழுதியவர் : நா.சேகர் (5-Oct-19, 12:13 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : meela
பார்வை : 92

மேலே