இருள்
தவிற்க முடியாது நிலவொளி
தழுவி கிடக்க
நீ வந்து அணைக்கும் பொருட்டு
என் நிலையினை போர்த்தி நின்றேன்
இருளை நீக்கி நீ வெளிச்சமாக்க..,
தவிற்க முடியாது நிலவொளி
தழுவி கிடக்க
நீ வந்து அணைக்கும் பொருட்டு
என் நிலையினை போர்த்தி நின்றேன்
இருளை நீக்கி நீ வெளிச்சமாக்க..,