புத்தாடை

பண்டிகைகாலப் புத்தாடையை
அணிய

ஆரம்பத்தில் பார்த்துப் பார்த்து
மகிழும்

பிறகு அணியும் போது மகிழும்

அணிய முடியாது அடைபட்டு
போவதும் உண்டு

கிழிந்த மிச்சம் பிடிதுணியாய்

கடைசியில் அடுப்பங்கரையில்

காதலும்..,

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-19, 5:36 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : PUTHTHATAI
பார்வை : 76

மேலே