வரமாய் வந்த வரவே
(திடிர்க் கவிதை #ஐந்துவரி
தேர்வுக்கு நன்றிகள் ❤🙏)
என் மடியில்
பூத்த அரும்பு/
என்னுள்ளே துடித்து
வளர்ந்த குறும்பு/
எழில் பொங்கிடும்
ஓவியமான சிரிப்பு/
எப்போதும் வலிகளை
அறுக்கும் இரும்பு/
என்றைக்கும் இவள்
என்னது நாடித் துடிப்பு /