வரமாய் வந்த வரவே

(திடிர்க் கவிதை #ஐந்துவரி
தேர்வுக்கு நன்றிகள் ❤🙏)


என் மடியில்
பூத்த அரும்பு/

என்னுள்ளே துடித்து
வளர்ந்த குறும்பு/

எழில் பொங்கிடும்
ஓவியமான சிரிப்பு/

எப்போதும் வலிகளை
அறுக்கும் இரும்பு/

என்றைக்கும் இவள்
என்னது நாடித் துடிப்பு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Oct-19, 7:32 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 144

மேலே