எனக்கு நீ உண்டு
புல்லுக்கு பூ உண்டு
நெல்லுக்கு உமி உண்டு
எனக்கு நீ உண்டு
உனக்கு நான் உண்டு
நம்மை பிரிப்பதற்குதான்
எத்தனையோ - நபர் உண்டு !
நதியை பிரிப்பது கரை
நம்மை பிரிப்பது விதி
நதி வழியே சென்றால்
இன்பக் கடலுண்டு
விதி வழியே சென்றால்
இங்கே யாருண்டு - சொல்?!