கையூட்டு
கையூட்டு தப்பாம் என்ன செய்ய
கொடுத்தால் தானே பெறமுடிகிறது
எனவே
நெறிமுறையை உடைத்து யாரும்
அறியாது
கொடுத்து பெற்றேன்
நாம் வகுத்த விதிதானே என்ற
சமாதானத்தில்
கையூட்டு தப்பாம் என்ன செய்ய
கொடுத்தால் தானே பெறமுடிகிறது
எனவே
நெறிமுறையை உடைத்து யாரும்
அறியாது
கொடுத்து பெற்றேன்
நாம் வகுத்த விதிதானே என்ற
சமாதானத்தில்