ஞானமாய்
நீ சேலையில் சுமக்கும்
புத்தன்
புத்தனாகவே இருக்கின்றான் ஞானம்
பெற்றவனல்லவா
நானும் நானாகவே இருக்கப்
பார்க்கிறேன்
எனக்கு புத்தனாக வேண்டாம்
சித்தனாக வேண்டாம்
நான் நானாக இருக்க
புத்தன் பெற்ற
ஞானமாய் எனக்கு நீ மட்டும் போதும்
நீ சேலையில் சுமக்கும்
புத்தன்
புத்தனாகவே இருக்கின்றான் ஞானம்
பெற்றவனல்லவா
நானும் நானாகவே இருக்கப்
பார்க்கிறேன்
எனக்கு புத்தனாக வேண்டாம்
சித்தனாக வேண்டாம்
நான் நானாக இருக்க
புத்தன் பெற்ற
ஞானமாய் எனக்கு நீ மட்டும் போதும்