காதல்
கிடைக்கும் வரை ஊனை உருக்கும்
கிடைத்த பின்னால் ஊனை பெருக்கும்
உடலோடு ஒட்டி உறவாடி நிற்கும்
மீண்டும் வந்து வந்து துன்புறுத்தும்
உடலை ஊடுருவி உயிரோடு சேர்ந்து
உறவாடும் உணர்வு ஒன்று உண்டெனில்
அதுவே உயர்க்காதல் அறி