மனம்

உன்னைக் கண்டதும் மனம் என்னையறியாது

ஆட்டுக்குட்டியாய் துள்ளுதடி கலவரமாய்

கைக்குள் அடைக்கலம் ஆனப்பின்னே

கலவரம் முடிந்த பூமியாய் ஆகுதடி

எழுதியவர் : நா.சேகர் (22-Oct-19, 1:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manam
பார்வை : 94

மேலே