மனம்
உன்னைக் கண்டதும் மனம் என்னையறியாது
ஆட்டுக்குட்டியாய் துள்ளுதடி கலவரமாய்
கைக்குள் அடைக்கலம் ஆனப்பின்னே
கலவரம் முடிந்த பூமியாய் ஆகுதடி
உன்னைக் கண்டதும் மனம் என்னையறியாது
ஆட்டுக்குட்டியாய் துள்ளுதடி கலவரமாய்
கைக்குள் அடைக்கலம் ஆனப்பின்னே
கலவரம் முடிந்த பூமியாய் ஆகுதடி