பிரிவில் அவள்
கண்ணில காணும் காட்சியாவும்
கண்ணே உந்தன் காட்சியே என்னில் என் உயிரில் ஒன்றாய்க்
கலந்த நீ, இல்லாது போனாலும்
என் கண்கள் உன்னைக் காண தவறுவதில்லையே, காணும் பொருளில் எல்லாம் உன்னையே.