பிரிவில் அவள்

கண்ணில காணும் காட்சியாவும்
கண்ணே உந்தன் காட்சியே என்னில் என் உயிரில் ஒன்றாய்க்
கலந்த நீ, இல்லாது போனாலும்
என் கண்கள் உன்னைக் காண தவறுவதில்லையே, காணும் பொருளில் எல்லாம் உன்னையே.

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Oct-19, 1:55 pm)
Tanglish : PIRIVIL aval
பார்வை : 96

மேலே