மலர்ச்சி

போட்ட விதையெல்லாம்
பொன்னாய் விளைந்தது..

அறுவடை செய்வோர்
அகங்குளிர்ந்தாலே
அரும்பிவிடும் புன்னகை-
அழகோ அழகு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Oct-19, 7:38 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே