அவள் கண்கள்
செக்க சிவந்த அவள் முகம்
செந்தாமரைப்போல் இருக்க
துள்ளும் அவள் கரு விழிகள்
தாமரையின் நடுவே தேன்
உண்ணும் கருவண்டு போல கண்டேன் நான்