பகல்கனவில்

பார்க்கின்ற எதுவும் ஈர்க்காத
பொழுது

ஈர்க்கும் ஒன்றை கற்பனை
செய்தே மனம்

மூழ்கி விடுகிறதே பகல்கனவில்

எழுதியவர் : நா.சேகர் (24-Oct-19, 12:57 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 927

மேலே