கனவுலகில்
கனவுலகில் மூழ்கிக் கிடக்கும் மனம்
அதைவிட்டு வரமறுத்து அழிச்சாட்டியம்
செய்வதால்
நிஜவுலகத்தின் நிஜதன்மையை ஏற்க
மறுத்து
புரிதல் இன்றி விலகல்..,
கனவுலகில் மூழ்கிக் கிடக்கும் மனம்
அதைவிட்டு வரமறுத்து அழிச்சாட்டியம்
செய்வதால்
நிஜவுலகத்தின் நிஜதன்மையை ஏற்க
மறுத்து
புரிதல் இன்றி விலகல்..,