புத்தகம்
புத்தகம்
தனிமையில் உடன் இருக்கும் தோழன்
துயரத்தில் ஆறுதல் அளிக்கும் அன்னை
மகிழ்வில் இன்பத்தை புரியவைக்கும் நண்பன்
இயலாமையில் துணை நிற்கும் துணைவன்
புரியாதவற்றை பொருள் படுத்தும் இனியன்
புரியந்தவற்றை விளக்கி அறியவைக்கும் புத்திசாலி
வாழ்க்கையை நல்வழி நடத்தும் சிந்தனைவாதி !