தேற்றுவாயா
அன்னைமரி யுன்பாதம் அன்புடன் பற்றினோம்
உன்னையன்றி இத்தருணம் உற்றதுணை யாரம்மா?
கன்றை நினைந்துருகிக் கண்ணீரில் தத்தளிக்கும்
சின்னவன் பெற்றோரைத் தேற்று.
சியாமளா ராஜசேகர்
அன்னைமரி யுன்பாதம் அன்புடன் பற்றினோம்
உன்னையன்றி இத்தருணம் உற்றதுணை யாரம்மா?
கன்றை நினைந்துருகிக் கண்ணீரில் தத்தளிக்கும்
சின்னவன் பெற்றோரைத் தேற்று.
சியாமளா ராஜசேகர்