தேற்றுவாயா

அன்னைமரி யுன்பாதம் அன்புடன் பற்றினோம்
உன்னையன்றி இத்தருணம் உற்றதுணை யாரம்மா?
கன்றை நினைந்துருகிக் கண்ணீரில் தத்தளிக்கும்
சின்னவன் பெற்றோரைத் தேற்று.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Oct-19, 10:19 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 50

மேலே