சுயமே அறியாத சுர்ஜித்துக்கு

சுயமே அறியாத சுர்ஜித்துக்கு !!!!!!
இருள் கருவறையில் உயிர்தெழுந்தாயடா நீ !
இருள் குழி அறையில் உயிரிழைந்தாயடா நீ !
பாலுட்டி வளர்த்த சொந்தம் பாலுற்ற வைதாயடா நீ !
பயிருக்கு நீர் விட எண்ணி உரமாகி விட்டயடா நீ !
பால்குடித்து வளரும் பருவத்தில் படுகுழியில் விழுந்தாயடா நீ !
ஆழ்குழியில் விழுந்து எங்களை துக்ககுழியில் இறக்கி விட்டயடா நீ !
பாவ மீள்ட்சிக்காக கழுகுமரம் ஏறி உயிர்துறந்தார் ஏசு
இனி உன் போன்று பாலர் இறப்பை தவிர்க்க குழியில் உயிர்துறந்தாயடா நீ !
எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு கர்த்தருக்குள் நித்திரை அடைய்ந்தாயடா நீ !
சுயமே அறியாத சுர்ஜித்தே !!!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (29-Oct-19, 10:26 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 136

மேலே