சிரிப்புக்கும் கண்ணீருக்கும் கரணம் நீதானடி 555

என்னுயிரே...


என் இமைகளை கடந்து

வழுந்தோடும் கண்ணீர்...


உன் நினைவுகளை

எல்லாம் சொல்லும்...


உள்ளத்தில் அடக்கி மெளனமாக

அழுகிறது என் இதயம்...


என் கண்ணேருக்கும்

சிரிப்புக்கும் காரணம் நீதான்...


நீ கொடுத்த சிரிப்பை
நீயே
எடுத்துக்கொண்டாய்...


கண்ணீரை மட்டும் எனக்கு

தந்துவிட்டாய் நீ...


சொல்லாமல்

எனக்குள் வந்தாய்...


சொல்லிவிட்டு

ஏனடி சென்றாய்...


என்னிடம் சொல்லாமல்

சென்று இருக்கலாம்...


நானும் காத்திருப்பேன்

நீ வருவாய் என்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-19, 8:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 712

மேலே