குதுகலத்தில்

கார்மேகப் பந்தலுக்குள்ளே

குளிர்காற்று மெல்ல
நுழைந்து

வெட்கமின்றி கலவிசெய்ய

சந்தோச பெருக்கினிலே

வியர்வைத் துளிகள்

பெருக்கெடுத்து சிதறிவிழ

சிதறிவிழும் துளிகளில்

மரஞ்செடி கொடிகள்
நனைய

நானும் குழந்தையானேன்
குதுகலத்தில்

எழுதியவர் : நா.சேகர் (1-Nov-19, 11:15 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1364

மேலே