ஆறுதல்
கண்களில் சுரக்கும் நீர்
கழுவிச் செல்லத்தான் பார்க்கின்றது
எனக்குள் இருக்கும் கசப்புக்களை
அதுவிட்டுச் செல்லும் தடமே
மீண்டும் தண்ணீரில் கழுவச் சொல்கிறது
உன் நினைவுகளை எங்கே
அதுகழுவிச் செல்லப் போகிறது ஆனாலும் ஒரு ஆறுதல்
முயறிசிக்கின்றதே என்று..,