ஆறுதல்

கண்களில் சுரக்கும் நீர்
கழுவிச் செல்லத்தான் பார்க்கின்றது

எனக்குள் இருக்கும் கசப்புக்களை

அதுவிட்டுச் செல்லும் தடமே
மீண்டும் தண்ணீரில் கழுவச் சொல்கிறது

உன் நினைவுகளை எங்கே

அதுகழுவிச் செல்லப் போகிறது ஆனாலும் ஒரு ஆறுதல்

முயறிசிக்கின்றதே என்று..,

எழுதியவர் : நா.சேகர் (2-Nov-19, 6:12 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aaruthal
பார்வை : 383

மேலே