மீண்டும்

நீர்துளிகள் சுமந்த மழை நனைத்த மரக்கிளைகள்

எட்டிப்பிடிக்க முடியா உயரத்தில்

மீண்டும் மழைத் தூரல் பார்க்கும்
ஆசையில்

கிடுக்கிப் பிடியில் உயர்ந்து கிளை உலுக்க

ஒட்டிக் கொண்டிருந்த நீர்த் துளிகளுக்கு
விடுதலைதற

தரைதொட்டதே என் மகிழ்வைப்
போல

எழுதியவர் : நா.சேகர் (5-Nov-19, 8:04 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : meendum
பார்வை : 1354

மேலே