மனதில் உறுதி

உடலில் மட்டும்தான்
ஊனம் மனதிலில்லை,
கைகள் இல்லாதபோது
தூரிகையாகும் கால்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Nov-19, 7:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : manathil uruthi
பார்வை : 171

மேலே