தீ முதல் சொல் கவிதை தலைப்பு தீ மூட்டாதே
தீண்டாமை என்பது எதுவனக்
கூறும்/
தீயவையைக் குறிக்கும் என்றது
ஊரும்/
தீயவர் நெஞ்சில் விதையாகும்
பொறாமை /
தீயாக எரித்திடும் என்பவை
உண்மை/
தீர விசாரித்து வழங்கிடும்
தண்டனை/
தீயோர் திருந்திட திறக்கும்
பாதை/
தீ சுட்ட புண்ணுக்கு
மருந்துண்டு/
தீயாக வரும் சொல்லிலே
விசமுண்டு/
தீயேற்று இருளுக்கு ஒளி
கொடுத்திட/
தீ மூட்டாதே வாழ்க்கையைக்
கெடுத்திட/
தேர்வுக்கு நன்றிகள் 🌹🙏🙏