சகிக்கப் பழகு
துன்பம் வந்தால் துவளாதே
பின்னால் இன்பமும் ஒரு நாள்
உன்னை தேடி வரும்
எங்காவது ஒரு மரம் உனக்கு
நிழல் தரக் காத்திருக்கிறது
என்பதை மனதில் நினைத்து
வெயில் சுடும் போது
சகிக்கக் கற்றுக் கொள்
பின்னால் இன்பமும் ஒரு நாள்
உன்னை தேடி வரும்
எங்காவது ஒரு மரம் உனக்கு
நிழல் தரக் காத்திருக்கிறது
என்பதை மனதில் நினைத்து
வெயில் சுடும் போது
சகிக்கக் கற்றுக் கொள்