காதல்
கல்யாணமானது .......
முதலிரவு .....
இருவரும் மெய் மறந்த நிலையில்
மோகம்கொண்டு காமத்தில் ஆழ்ந்த நிலையில்....
கண் விழித்து பார்க்கையில்
'மெய்யின்' வெளிச்சம் .........
' காதலாய் 'தெரிந்தது
காதல் என்பது புரிந்தது
புது தம்பதியருக்கு