அவன்
சூரியன் இல்லாது போனால்
சந்திரனும் காணாது போய்விடும்
அதுபோல் அன்பே நீயன்றி நான்
இல்லையே , நீதான் என் ஆதாரம்
என்றால் அவள் அவன் மடியில்
தலை வைத்து காதல் கீதம் பாடி