சிரிப்பால்
காய்ந்த பூமி மழையின் வரவால்
குளிர்ந்தது
இருளின் பிணி நிலவின் வரவால்
மறைந்தது
மனதின் சோகம் உன் வரவால்
குறைந்தது
உள்ளத்தில் சந்தோசம் உன் சிரிப்பால் நிறைந்தது
காய்ந்த பூமி மழையின் வரவால்
குளிர்ந்தது
இருளின் பிணி நிலவின் வரவால்
மறைந்தது
மனதின் சோகம் உன் வரவால்
குறைந்தது
உள்ளத்தில் சந்தோசம் உன் சிரிப்பால் நிறைந்தது