உயிர் போகும் நேரம்

உயிர் போகும் நேரம்

தமிழ் மூதாட்டி ஔவை சாவைப்பற்றி ஒரு குறிப்பு சொல்லியுள்ளார்
அதாவது வாதனாடி நடக்காது போனால் ஒரே நாளில் இறப்பானாம்
சிலெத்தும நாடி நடக்காவிட்டால் ஒரே நாழிகையில் இறன்து போவானாம்.
பித்த நாடி நின்றுபோனால் ஒரே நிமிஷத்தில் உயிர் பிரியுமாம்.



வாதகோன் நாளையென்றான் வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதேனு மில்லையென்றான் -- ஓதக்கேள்
வாதக்கோன் சொல்லதினும் வையக்கோன் சொல்லதினும்
ஏதக்கோன் சொல்லே யினிது ( ஔவை)

எழுதியவர் : பழனி ராஜன் (23-Nov-19, 10:07 pm)
பார்வை : 326

மேலே