எதிரும் புதிரும்
இரவு என்பது …
இனிமையின் மாரு பெயர்
அமைதி என்று
அகராதி கூறுது
வாழ்க்கையின் பாதி
தூங்கி கழிக்குது
மனித சாதி …
பகல் என்பது ..
இரைச்சல்களின் பிறப்பிடம்
அமைதியை அழித்து
புழுதியை அணிந்து
நகரும் மணித்துளிகள் ..
இரண்டையும் இரசிக்க
தெரியாத மனித பதர்கள்..