துடைத்துவிடு

சேற்றில்முளைத்த செந்தாமரைதான்
இறைவன் பாதங்களில்

நீயே பூசிக்கொண்டது என்றால்
குளித்துவிடு

மற்றவர்கள் பூசியது என்றால்
துடைத்துவிடு

கண்களில் கண்ணீரை நிறுத்திவிடு

கலங்கரைவிளக்காய் காட்சிகொடு

எழுதியவர் : நா.சேகர் (24-Nov-19, 2:33 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 792

மேலே