துடைத்துவிடு
சேற்றில்முளைத்த செந்தாமரைதான்
இறைவன் பாதங்களில்
நீயே பூசிக்கொண்டது என்றால்
குளித்துவிடு
மற்றவர்கள் பூசியது என்றால்
துடைத்துவிடு
கண்களில் கண்ணீரை நிறுத்திவிடு
கலங்கரைவிளக்காய் காட்சிகொடு
சேற்றில்முளைத்த செந்தாமரைதான்
இறைவன் பாதங்களில்
நீயே பூசிக்கொண்டது என்றால்
குளித்துவிடு
மற்றவர்கள் பூசியது என்றால்
துடைத்துவிடு
கண்களில் கண்ணீரை நிறுத்திவிடு
கலங்கரைவிளக்காய் காட்சிகொடு