என் மாமரத்து குயிலே 555

*என் மாமரத்து குயிலே 555 *




அழகே...

மாலைநேர
தென்றல் மெல்ல வீச...

என் தோள்சாய்ந்து நீ
என்னுடன் நடைபோட...

காற்றில் இலைகள் எல்லாம்
மெல்ல அசைய...

அந்திவானம்
சிவந்திருக்கும் அழகினை...

நாம் கைகோர்த்து
ரசிக்க வேண்டுமடி...

கோடை வெயிலிலும்
நான் நனையவேண்டுமடி...

என் மேனியெங்கும்
நீ கொடுக்கும் முத்தத்தில்...

அந்த மாந்தோப்பில்
குயிலின் சப்தத்தில்...

என் அழகே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Nov-19, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 617

மேலே