உன் நினைவில்
உனைப் பார்த்த பின்னே
உன்னோடு நான் பேசி, பழகியது
ஒரே ஒரு நாள்தான் .......
இந்த உன்நினைவில் நான்
என் வாழ்வை வாழ்ந்து முடிப்பேனடா
நீ இல்லாத இப்பொழுதில்