நியாயமா சொல் பெண்ணே
தழுவக் கேட்டேன்
நழுவிச் சென்றாய்
காற்று வந்து
உன்னை ஆரத்தழுவி
கோடி சுகம் பெறுகிறதே
இது என்ன நியாயம் ?
அஷ்றப் அலி
தழுவக் கேட்டேன்
நழுவிச் சென்றாய்
காற்று வந்து
உன்னை ஆரத்தழுவி
கோடி சுகம் பெறுகிறதே
இது என்ன நியாயம் ?
அஷ்றப் அலி