நியாயமா சொல் பெண்ணே

தழுவக் கேட்டேன்
நழுவிச் சென்றாய்
காற்று வந்து
உன்னை ஆரத்தழுவி
கோடி சுகம் பெறுகிறதே
இது என்ன நியாயம் ?


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (27-Nov-19, 1:57 pm)
பார்வை : 235

மேலே