செவ்வண்ணச் சிலையே

விழியோடு கயல் அசைய
காற்றோடு குழல் அசைய
இதழோடு முத்தசைய
இடையோடு இளம் தாமரை அசைய
நடக்கும் நடையில் தேரசைய
நடை பயிலும் செவ்வண்ணச் சிலையே !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-19, 11:35 pm)
பார்வை : 69

மேலே