அவள்
அந்த மலர்தோட்டது பூவெல்லாம்
உதயம் போய் பகல் நேரம்
நெருங்கும்போதும் மலராது
மொட்டாவே இருந்தன .........
ஏனென்று இப்போதுதான் சற்று
புரியவந்தது..... இதோ
பூவெல்லாம் மலரத்தொடங்கின
மொட்டவிழ...... என்னவள்
வருகைக் கண்டு பூந்தோட்டத்து
புது மலராய் மலர் விழியாள்
பார்வைப்பட்டு