அவள்

அந்த மலர்தோட்டது பூவெல்லாம்
உதயம் போய் பகல் நேரம்
நெருங்கும்போதும் மலராது
மொட்டாவே இருந்தன .........
ஏனென்று இப்போதுதான் சற்று
புரியவந்தது..... இதோ
பூவெல்லாம் மலரத்தொடங்கின
மொட்டவிழ...... என்னவள்
வருகைக் கண்டு பூந்தோட்டத்து
புது மலராய் மலர் விழியாள்
பார்வைப்பட்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-19, 1:27 pm)
Tanglish : aval
பார்வை : 216

மேலே