பெண்ணும் மலரும்
தீயவன் தீண்டவந்தால்
தீயாய் அவனை சுட்டெரிக்க, இறைவா
பெண்ணிற்கு வரம் இன்னும்
தரவில்லை .... ரோசா பூவிற்கு
முள் தந்த நீ இவளுக்கு மட்டும்
தற்காப்பு ஒன்றும் தாராததேனோ