பெண்ணும் மலரும்

தீயவன் தீண்டவந்தால்
தீயாய் அவனை சுட்டெரிக்க, இறைவா
பெண்ணிற்கு வரம் இன்னும்
தரவில்லை .... ரோசா பூவிற்கு
முள் தந்த நீ இவளுக்கு மட்டும்
தற்காப்பு ஒன்றும் தாராததேனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-19, 1:43 pm)
Tanglish : pennum malarum
பார்வை : 142

மேலே