சுய விளம்பரம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
என பெரும் பேறுபெற்ற திருவில்லிபுத்தூரில்
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த
எளியவன் நான்...
''நம் ரசனை என்பது விரிவடைந்து கொண்டே
செல்லும் பிரபஞ்சத்தை போன்றது
ரசிக்கத்தானே வாழ்க்கை ரசனை இன்னும்
மீதமிருக்க எல்லாவற்றையும் சுவைத்து
மகிழட்டும் நம் மனமே''
''அவரவர் வாழ்க்கை அவரவர் நியாங்கள்''
என்பதை போல
நான் ரசித்த அனுபவங்களையும்
கற்பனைகளையும் கவிதையென நினைத்து
எழுதியிருக்கிறேன் என் முதல் படைப்பாக
என் ''கள்ளமௌனம்'' வெளியாவதில்
அமைதியாய் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எழுதியவர் : மேகலை (30-Nov-19, 1:55 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : suya vimarsanam
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே