உன்னோடு
உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம்
எனக்கு பகல் போலவே தோன்றும்
உன் தொடல் மட்டும் என்னை ஏனோ
இருட்டுக்குள் தள்ளிவிடும்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம்
எனக்கு பகல் போலவே தோன்றும்
உன் தொடல் மட்டும் என்னை ஏனோ
இருட்டுக்குள் தள்ளிவிடும்