நெஞ்சினை அள்ளியே செல்லுதே கண்ணழகு

நெஞ்சினை அள்ளியே செல்லுதே கண்ணழகு
கொஞ்சு தமிழை இசைக்குதே செவ்விதழ்
புஞ்சைப் பெருங்காடு பச்சைப் பயிராக
பஞ்சமும் தீர்ந்த தடி !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-19, 11:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே