நெஞ்சினை அள்ளியே செல்லுதே கண்ணழகு
நெஞ்சினை அள்ளியே செல்லுதே கண்ணழகு
கொஞ்சு தமிழை இசைக்குதே செவ்விதழ்
புஞ்சைப் பெருங்காடு பச்சைப் பயிராக
பஞ்சமும் தீர்ந்த தடி !
நெஞ்சினை அள்ளியே செல்லுதே கண்ணழகு
கொஞ்சு தமிழை இசைக்குதே செவ்விதழ்
புஞ்சைப் பெருங்காடு பச்சைப் பயிராக
பஞ்சமும் தீர்ந்த தடி !