ஈழம்
இன்னிசைக் குயிலின் ஓசையையும் கேட்டிருக்கோம்...
முராரி ராகத்தின் சோகத்தையும் பார்த்திருக்கோம்...
இந்தியப் பெருங்கடலின் ஆழம் கூட சிறியது எங்களின்
வலிகளின் ஆழத்தை விட...
இருந்தாலும் தமிழ் எங்கள் தாய் மொழி என்போம்...
தலைவன் வீரன் பிரபாகரன்
என்போம்......