வேடிக்கைப்பொருளாய்

அழகுபடுத்திக்கொண்டேன் உனக்காக

என்னை மட்டும் பார்க்க வேண்டுமென்று

அழுக்கை பூசிக்கொண்டேன் என்று

தாமதமாகதான் தெரிந்தது

அதற்குள் அலங்கோலமாகிப் போனேன்

வேடிக்கைப் பொருளாய்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Dec-19, 9:28 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 178

மேலே