காதல்

நீ இல்லாத பொழுதெல்லாம்
எனக்கு நிலவிலா வானம்போல
நீ இருக்கும் நேரமெல்லாம்.....
என்னுள்ளத்தில் தீபாவளி
இருண்ட அறைக்கு ஒளி பரப்பிட
ஏற்றிய ஒரு அகல்விளக்கு போதும்
அதுபோல் இருண்ட என் மனதிற்கு நீ,
மீண்டும் வந்துவிடு என் ஜோதியே
என்னை வாழவைப்பாய்
என்னுள் உன்னை வைத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Dec-19, 5:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 146

மேலே