நானொருவன்
உன்னை பின்பற்றி யாரும்
வந்துவிடக் கூடாதென்று
உன் காலடித் தடங்களை
அழிக்கின்ற
கடலலைகளுக்கு தெரியுமா
காற்றில் உன் வாசம்
உணர
நானொருவன் இருக்கின்றேன்
என்று
உன்னை பின்பற்றி யாரும்
வந்துவிடக் கூடாதென்று
உன் காலடித் தடங்களை
அழிக்கின்ற
கடலலைகளுக்கு தெரியுமா
காற்றில் உன் வாசம்
உணர
நானொருவன் இருக்கின்றேன்
என்று