நானொருவன்

உன்னை பின்பற்றி யாரும்
வந்துவிடக் கூடாதென்று

உன் காலடித் தடங்களை
அழிக்கின்ற

கடலலைகளுக்கு தெரியுமா

காற்றில் உன் வாசம்
உணர

நானொருவன் இருக்கின்றேன்
என்று

எழுதியவர் : நா.சேகர் (12-Dec-19, 7:00 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 112

மேலே