கனவிலும் நனவிலும் அவனே

நினைத்தபோது பெண்ணே இங்கு
என்னெதிரே வந்து நிற்கிறாய்
இது என்ன கனவா நெனவா.....
என் உள்ளத்தை நீ அறிந்து கொண்டதின்
மர்மம் என்னவோ நீயே சொல்லு என்னவளே
என்றேன் நான்......அதற்கவள்
' கனவிலும் நினைவிலும் நீயே
நீயேதான் என்னவா... அதிகாலை கனவில்
நீ என்னை அழைப்பது போல் கண்டேன்;'
கண் விழித்தேன் ..... அது கனவல்ல
நெனெவே என்று உள்மனம் சொல்ல
ஓடி வந்தேனடா ....... ' என்றாளே அவள்

எழுதியவர் : vasavan-tamilpithan-vasudevan (12-Dec-19, 1:37 pm)
பார்வை : 148

மேலே