காதல்
அதோ போகின்றாள் அவள்
காந்தம்போல் கண்களால்
என் மனதை திருடிவிட்டு.......
அவள் குடை விரித்து அதன் கீழ்
குடைதரும் நிழலில்
அழகாய் அன்னம்போல் நடந்து செல்கின்றாள்
என் மனம் சொன்னது' நீ இன்னும் என்
வீணா இருக்கின்றாய்.... '
நான் சொன்னேன்' என் செய்வேன் மனதே
குடையாக முடியலையே என்னால்...
அவள் கையின் ஸ்பரிசம் கிடைக்க'
எதற்கும் கொடுப்பினை வேண்டும்
ஹும்............ என் செய்வேன் நான் !