பதிலாய்
பிரம்மாண்டமானவன் இறைவன்
என்பதை காட்டும் முயற்சியில்
தன் பிரம்மாண்டத்தை காட்டிவிட்டுப்
போய்விட்டான் மனிதன்
யார் பிரம்மாண்டம் என்ற கேள்விக்கு
பதிலாய்
பிரம்மாண்டமானவன் இறைவன்
என்பதை காட்டும் முயற்சியில்
தன் பிரம்மாண்டத்தை காட்டிவிட்டுப்
போய்விட்டான் மனிதன்
யார் பிரம்மாண்டம் என்ற கேள்விக்கு
பதிலாய்