முத்து- குறுங்கவிதை

முத்து ஆழ்கடலில்......
அலர்ந்த அவள் செவ்விதழ்க்குள்
அவன் கன்னத்தில் அவள் இட்ட ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Dec-19, 1:31 pm)
பார்வை : 79

மேலே