உன் இதயத்தில் வசிக்க ஆசையடி 555

அன்பே...



கோடைகாலம்
வரும்போதெல்லாம்...



பனி பிரதேசத்தில்
வாழ
ஆசைகொள்வேன்...



குளிர்காலம்
வரும்போதெல்லாம்...



தீயின் அருகில் இருக்க
ஆசைகொள்வேன்...



இப்போது
எந்த
காலத்திலும்...



உன் பக்கத்தில்
இருந்துகொண்டு...



உன் இதயத்தில்
வாழ
ஆசைகொள்கிறேன்...




என்னுயிரே சம்மதம்
ஒன்று நீ தருவாயா.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Dec-19, 8:01 pm)
பார்வை : 332

மேலே