தமிழ் கெடுத்த பவனந்தி

தமிழ் கெடுத்த பவனந்தி
வெண்பா
நல்லதமிழ் கற்றுநீயும் எல்லை யிலாபரத்தைச்
சொல்லிவாழ்த்தி பாடலை ஆரம்பி -- நல்ல
இலக்கணமி ருக்கப் பலகருத்தும் சொல்லி
வளர்ப்பாய்நீ செந்தமிழை யும்

சிவனைத் தொழுத சிவபக்தர் நாட்டில்
பவனந் திமுனி தமிழின் -- சிவத்தை
விடுத்து சமண மெடுத்ததைப் போற்றித்
தடுத்தார் வளராத் தமிழ்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Dec-19, 9:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 107

மேலே