மறதித் தமிழன்

மறதித் தமிழன்

ஆசிரியப்பா

எத்தனை எத்தனைத் துன்பமடா இங்கு
இத்தனைத் துன்பமும் பட்டதார் சொல்லடா
வெள்ளையனே வெளியே போவென்ற தாரடா
வெள்ளை யுள்ளமாந்தர் யிப்போ நாட்டைக்
கொள்ளை செய்யும் கேவலரில் லையடா
வெள்ளைய னையன்று விரட்டியதார் சொல்லடா
நேருகாந்தி யென்பான் அறியேன் மற்றவர்
பேரென்பது தமிழர் லட்சனம்.
அத்தனைப் பேரையும் மறந்த பாவிகளே

கடவுள் மறந்தவன் எவன்பின்னோ போகிறான்
கடவுளென அவனுக்கும் சிலைகள்
காணும் முச்சந்தி வைத்துத் தொழுகிறானே

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-20, 6:13 am)
பார்வை : 346

மேலே